Header Ads



அல்லாஹ்வுக்கு நன்றி கூறி


இவ்வருடம் புனித ஹஜ் கடமைக்காக வந்த இந்தோனேசியப் பெண்மணிக்கு ஒரு பொன்னான தருணம், தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீரைப் பிடித்துக் கொண்டு, மதீனா நகரின் விமான நிலைய மைதானத்திற்கு வந்தவுடன் அல்லாஹ்வுக்கு நன்றி கூறி சுஜுத் செய்கிறார். 

No comments

Powered by Blogger.