முஸ்லீம்களிடமிருந்து கிழக்கினை மீட்கக் கூறிய பிள்ளையான், வியாழேந்திரன் நஸீருடன் இணைவு - சுவிற்சர்லாந்தில் சாணாக்கியன் தெரிவிப்பு
இலங்கையில் எதிர்வரும் எட்டாம் மாதமளவில் உணவு பஞ்சம் ஏற்படும் போது எம் மக்களுக்கு உதவி செய்வதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் தயாராக இருக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
சுவிஸில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
Post a Comment