Header Ads



முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரித்த, சாபமே இந்நாட்டை வாட்டுகிறது (வீடியோ) பாராளுமன்றத்தில் இடித்துரைத்தார் அதாவுல்லா


கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டதன் சாபத்தையே நாடு தற்போது அனுபவித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எல். எம். அதாவுல்லா தெரிவித்தார்.

சுகாதாரத்துறையில் உண்மை இல்லை. கடந்த காலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஜனாஸா எரிப்பின் போது, ஜனாஸாக்களை புதைக்கலாம் என தீர்மானிக்கப்பட்ட போதிலும் கூட,  சுகாதாரத் துறைக்கு பொறுப்பாக இருந்த அமைச்சர் அதனை செய்ய விடாது சிறிய குழந்தைகளைக் கூட எரித்தார். இந்த சாபத்தையே  நாடு தற்போது அனுபவித்து வருவதாகவும் அதாவுல்லா தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.