சம்பளம் பெறாது வேலை செய்ய ஒப்புக்கொண்ட அமைச்சர்கள்
ஓராண்டுக்கு சம்பளம் இல்லாமல் வேலை செய்வதற்கு அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் பிரதமரினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அனைத்து அமைச்சர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்
சம்பளம் 75,000/= ரூபா தேவையில்லை, ஆனால் கொடுப்பனவு, கிடுப்பனவு போன்ற கிம்பளம் 180,000= எந்தக் குறைவும் இன்றி வழங்கப்படும். அதற்கு எல்லா மந்தி(ரி)களும் இணங்கியுள்ளார்கள். அது தவிர ஏதாவது, எங்கேயாவது பாதை திருத்தம், சிறிய சமூக அபிவி ருத்தித் திட்டங்கள் நிறைவேற்றும் போது 30% அல்லது 40% சரியாகக் கிடைப்பதை உறுதி செய்து கொண்டால் அந்தப் பயணத்தை வெற்றிகரமாகக் கொண்டு செல்லலாம்.
ReplyDeleteSambalam is only 2% of their income. Will they give up their Kimbalam?
ReplyDelete