முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் அவர் எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது இதுவரை தெரியவில்லை.
ஏற்கனவே இரண்டு மாதங்களுக்கு முன்னரும் அவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
செத்து மடிந்து நாசமாகப் போக அறுபத்தி ஒன்பது வீத நாட்டு மக்கள் சார்பாக சாபமிடுகின்றேன்.
ReplyDeleteஆனால் பொதுமக்களே இந்த செய்தியை ஒருபோதும் நம்பவேண்டாம். இரகசியமாக வௌிநாடொன்றுக்கு பாய்வதற்கு போடும் படுபொய்தான் இது.
ReplyDelete