Header Ads



எதிர்வரும் 3 நாட்களுக்கு வரிசையில் நிற்க வேண்டாம்


எதிர்வரும் 3 நாட்களுக்கு வரிசையில் நிற்கவேண்டாம் என மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ள அமைச்சர் காஞ்ச விஜேசேகர, எதிர்வரும் 23ஆம் திகதி முதல், எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பும் என்றும் கூறியுள்ளார்.

நாளை (20) முதல், 22 ஆம் திகதிவரையிலும் வரிசையில் நிற்கவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments

Powered by Blogger.