Header Ads



கு​டையை பிடித்தபடி O/L பரீட்சை எழுதிய மாணவர்கள் - சமூக ஊடகங்களில் வைலாகும் புகைப்படங்கள்


கடும் மழையால், பரீட்சை மண்டபத்தில் பரீட்சார்த்திகள் கு​டையை பிடித்துக்கொண்டு பரீட்சை எழுதியமை தொடர்பிலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகின்றன.

கந்தானை பிரதேசத்தில் உள்ள பரீட்சை நிலையமொன்றிலேயே இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது.

No comments

Powered by Blogger.