Header Ads



ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக வீடு ஆர்ப்பாட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டது (வீடியோ)


 இங்கை முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் இடம் பெற்று வருகின்றன. அந்த வகையில் ஹம்பாந்தோட்டை,  மெதமுலனவில் உள்ள ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக வீடு எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை 9 ஆம் திகதி இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை மேற்கொண்ட போதிலும் அதனையும் மீறி ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக வீடு தீக்கிரை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





No comments

Powered by Blogger.