Header Ads



கத்தாரில் இலங்கையர் வபாத்


CWF 

இலங்கையில் மருதமுனை பகுதியை பிறப்பிடமாகக் கொண்டவரும் ராஜகிரியவை வசிப்பிடமாகக் கொண்டவருமான பொறியியலாளர் முஹம்மத் அஸ்ஹர் அவர்களின்  அன்புத் தந்தையான ஓய்வுபெற்ற ஆசிரியர் முஹம்மத் இஸ்மாயீல் ( 83 வயது )  அவர்கள் 11.05.2022 புதன்கிழமை  கத்தாரில் வபாத்தானார்.  

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.   

வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக

அன்னாரின் இப்பாரிய இழப்பை தாங்கும் மன வலிமையையும் பொறுமையையும் அன்னாரின் குடும்பம். உற்றார் உறவினர்களுக்கு் வல்ல இறைவன் வழங்குவானாக 

ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்னர் தரப்படும்

இன்ஷா அல்லாஹ் .

No comments

Powered by Blogger.