Header Ads



இரவோடு இரவாக பாராளுமன்றத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு - இராணுவமும் வரவழைப்பு


நாடு பூராகவும் ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், பாராளுமுன்றத்தின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் பாதுகாப்பிற்காக ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் கடினமான இரும்புக் கம்டபிகள் பொருத்தப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்தும் நிறுத்தும் வகையிலும், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



No comments

Powered by Blogger.