Header Ads



ஆர்ப்பாட்டம் செய்தால், எரிபொருள் விநியோகம் இல்லை - எச்சரிக்கிறார் அமைச்சர்


ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் எரிபொருள் நிலையங்களுக்கு இனி எரிபொருள் விநியோகிக்கப்படமாட்டாது என கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்களால் பல சந்தர்ப்பங்களில் மோதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று சனிக்கிழமையும் எரிபொருள் விநியோகம் வேண்டி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. ஆர்ப்பாட்டத்தை உருவாக்கி பொதுமக்களை ரோட்டுக்கு கொண்டு வந்தவர் நீரும் உமது அரசாங்கமும்தான். இனி ஆர்ப்பாட்டம் இருந்தால் எரிபொருள் இல்லை என சொல்வதற்கு உமக்கு என்ன தகுதியும் இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.