Header Ads



மஹிந்தவின் ராஜினாமாவை அடுத்து அமைச்சரவையும் கலைக்கப்பட்டது


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ததையடுத்து அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்வதாக இன்று 09-05-2022 அறிவித்துள்ளார். 

நாட்டின் தோல்வியடைந்த பொருளாதாரம் காரணமாக பிரதமர் பதவி விலக வேண்டும் என்று பொதுமக்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு மத்தியில் அவர் தனது கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.