Header Ads



செங்கொடிகள் அசைய, சிவப்பு ஆடைகள் மிளிர, அரசாங்கத்திற்கு எதிராக கோசம் வானுயுர JVP யின் மேதின ஊர்வலம்


மக்களை வதைக்கின்ற அரசாங்கத்தை விரட்டியடிப்போம், மக்கள் நேயமுள்ள ஆட்சியை கட்டியெழுப்புவோம் என்ற தொனிப் பொருளில் ஜே.வி.பி. ஏற்பாடு செய்திருந்த மே ஊர்வலமும், பேரணியும் இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான மக்களும், அக்கட்சியின் முக்கிஸ்தர்களும் பங்கேற்றுள்ளனர்.

அத்துடன் ஜே.வி.பி. தலைவர்களின் முக்கிய உரைகளும் இடம்பெற்றது.






No comments

Powered by Blogger.