Header Ads



ரணிலின் வீட்டிற்கு முன் போராட்டம் ஆரம்பம்


முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டின் முன் தற்போது ஆர்ப்பாட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

பாராளுமன்றத்தின் நேற்று உரையாற்றிய அமைச்சர் தினேஸ் குணவர்த்தனா ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரியிருந்தார்.

இந்தநிலையில் தற்போது முன்னாள் பிரதமரின் வீட்டுக்கு முன் ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.