Header Ads



கோட்டாபய, மஹிந்த காதுகளைப் பிடித்து வெளியே எறிய வேண்டும்


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் பதவியில் இருந்து அகற்றப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

பதவிகளை விட்டு வெளியேறாவிட்டால் காதுகளைப் பிடித்து வெளியே எறிய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கிய சமகி ஜனபலவேகயவின் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

No comments

Powered by Blogger.