Header Ads



பின்வரிசைக்கு தள்ளப்பட்டார் பசில்


முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு ஆளும் கட்சியின் பின் வரிசையில் 33ஆவது ஆசனம் பாராளுமன்ற பிரதானிகளால் ஒதுக்கப்பட்டிருந்ததுடன், அந்த ஆசனத்திலேயே இன்று அவர் அமர்ந்திருந்தார்.

புதிய அமைச்சரவை நியமிக்கப்படுவதற்கு முன்னர், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ  சபையில் ஆளும் கட்சியின் முன்வரிசை ஆசனத்தில் அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் பொருளாதார நெருடிக்கடிக்கு பசிலும் காரணம் என அவருடன் இருந்த கட்சிகளும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் விமர்சனம் செய்வதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.