Header Ads



இலங்கை முஸ்லிம்கள் சார்பில் அனுதாபம் தெரிவிப்பு


ஸ்ரீஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் மற்றும் உப செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம் ஆகியோர் ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கை தூதரகத்திற்கு சென்று ஜனாதிபதி ஷேக் கலீபா பின் ஸைத் அல் நஹ்யான் அவர்களின் மறைவையொட்டி இலங்கை உலமாக்கள் மற்றும் முஸ்லிம்கள் சார்பில் அனுதாபத்தை தெரிவித்தனர்.


அத்துடன் தூதுவரை சந்தித்து இருநாட்டு மக்களுக்கு மத்தியில் மார்க்க மற்றும் கலாச்சார ரீதியான உறவுகளை மேம்படுத்துவது பற்றியும் கலந்துரையாடினர்.


No comments

Powered by Blogger.