Header Ads



அரசுக்கு எதிரான போராட்டத்தில், புதுமணத் தம்பதிகளும் இணைவு - காலிமுகத் திடலுக்கு சென்று ஆதரவு


கொழும்பு காலிமுகத் திடல் போராட்ட மைதானத்தில் அரசுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக புதுமணத் தம்பதிகள் இணைந்து சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை 6 ஆம் திகதி நடைபெற்றது.

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஸ பதவி விலக வேண்டும், அரசாங்கம் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி கடந்த சில வாரங்களாக ஜனாதிபதி செயலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவை குறிப்பிட்ட போராட்டத்திற்கு நல்கி வருகிறார்கள்.

No comments

Powered by Blogger.