Header Ads



அரசாங்கத்திற்கு எதிராக அமைதியாக போராடி வரும், இளைஞர்களுக்கு இலவச பஸ் சேவை


அரசாங்கத்திற்கு எதிராக அமைதியான  முறையில் போராடி வரும் இளைஞர்களுக்கு இலவச பேருந்து சேவையினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இன்று -03- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.  

அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு நாட்டில் எங்கிருந்தும் இலவசமாக பேருந்துகளை  வழங்குமாறு தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும்  அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

No comments

Powered by Blogger.