Header Ads



வீதிக்கு இறங்கி நடக்க முடியாத நிலையில் உள்ள பிரதமர், நாளை நிச்சயமாகப் அவர் பதவி விலக வேண்டும்


வீதிக்கு இறங்கி நடக்க முடியாத நிலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்பட்டுள்ளது. எனவே இனியும் அப்பதவியில் நீடிக்காது,  நாளை (09) நிச்சயமாகப் பிரதமர் பதவியிலிருந்து அவர் விலக வேண்டும் என பிரபல பௌத்த பிக்குவான கொட்டுவே பொடி ஹமதுருவோ தெரிவித்துள்ளார்.

பதவி ஆசைப்படித்தவர்களே பிதமர் பதவியில் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்து நீடிக்க வேண்டுமென கூறுகிறார்கள். அநுராதபுரத்துக்கு வழிபாடுகளுக்கு சென்றிருந்த பிரதமருக்கு அங்கிருந்த மக்கள் பதவி விலக வேண்டுமென கூறுகிறார்கள். பிரதமர் பதவியிலிருந்து அவர் விலகவே வேண்டும் எனவும் தெரிவித்தார்.

வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக அனுராபுரத்துக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (08) சென்றிருந்தார். பிரதமரின் வருகைக்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்த , அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்திருந்தனர்.  


No comments

Powered by Blogger.