Header Ads



"நரித்தனமான ரணில், மெது மெதுவாக கருவறுப்பார்"


-  பாறுக் ஷிஹான் -

வடக்கு கிழக்கில் 1000 விகாரைகளை கட்டுவதற்கு  கண்ணை மூடிக்கொண்டு   தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கி இருக்கின்றது என என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் 4 ஆம்  நாளினை நினைவுகூறும் முகமாக  முள்ளிவாய்க்கால் கஞ்சியை  நினைவுகூறும் நிகழ்வொன்று  அம்பாறை மாவட்டம் வீரமுனை பகுதியில் உள்ள  படுகொலை நினைவுத்தூபி முன்பாக ஞாயிற்றுக்கிழமை(15)  இடம்பெற்ற வேளை மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது


No comments

Powered by Blogger.