ஆயிஷாவுக்கு நீதிகோரியும், போதைப் பொருளுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம்
படுகொலை செய்யப்பட்ட ஆயிஷாவுக்கு நீதிகோரியும், போதை பொருளுக்கு எதிராகவும் அடுலுகம பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை 29 ஆம் திகதி மக்கள் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாத்திமா ஆயிஷாவின் படுகொலை நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதியும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என உறுதியளித்துள்ளார்.
இந்நிலையிலேயே படுகொலை செய்யப்பட்ட ஆயிஷாவுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment