Header Ads



துமிந்தவை கைதுசெய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு - ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பும் இடைநிறுத்தியது


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வீடமைப்பு அதிகார சபையின் தலைவருமான துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு செயற்பாட்டை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவொன்றை இன்று (31) பிறப்பித்துள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வீடமைப்பு அதிகார சபையின் தலைவருமான, துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்புக்கு தடையுத்தரவு பிறப்பித்துள்ள உயர்நீதிமன்றம் துமிந்த சில்வாவை கைது செய்யுமாறும் மற்றுமோர் உத்தரவை பிறப்பித்துள்ளது.  


No comments

Powered by Blogger.