Header Ads



225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் கடலில் வீச வேண்டும், திருட்டுக் கொடுத்த வியாழந்திரன் கொதித்தெழுந்தார் (வீடியோ)


பாராளுமன்றத்தில் 20-05-2022 நடைபெற்ற விவாதத்தில் பொதுஜன பெரமுன கட்சி சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட வியாழந்திரன் ஆற்றிய உரையின் ஒரு பகுதியே இது

 'பிரச்சினைகளை மாத்திரம் அரசியல் மூலதனமாக வைத்து அரசியல் பிழைப்பு நடாத்துவது இப்போது அவசியமில்லை, இப்போது இந்நாட்டு மக்களுக்குத் தேவை பிரச்சினைகளுக்கான தீர்வே!  தீர்வே! எனவும் அவர் தனது உரையில் மேலும் வலியுறுத்தினார்.

No comments

Powered by Blogger.