Header Ads



ஆர்ப்பாட்டம் செய்த 13 பேர் கைது - விடுவிப்பதற்காக குவிந்த சட்டத்தரணிகள்


அரசாங்கத்துக்கு எதிராக, பொல்துவ சந்தியிலுள்ள பாராளுமன்ற நுழைவு வீதிக்கு அருகில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 13 பேரையும் கடுவெல நீதவான் நீதிமன்றம், தனிப்பட்ட பிணையில் விடுதலை செய்துள்ளது.

பாராளுமன்றத்திற்குள் நுழைந்த வாகனங்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட 13 பேரையும் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் ஆஜர்படுத்திய போதே மேற்குறிப்பிட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


 

No comments

Powered by Blogger.