Header Ads



கோட்டாபய, மஹிந்த தமது சண்டைகளை வீட்டில் வைத்துகொள்ள வேண்டும் - இது ஒன்றும் உங்கள் அப்பாவின் சொத்து கிடையாது - சஜித்


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரது சண்டைகளை வீட்டில் வைத்துகொள்ளுமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இது ஒன்றும் உங்கள் அப்பாவின் சொத்து கிடையாது. எனவே உங்களது சண்டைகளை வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள் எனவும் சஜித் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.