Header Ads



முற்றுகிறது நெருக்கடி - சுதந்திர சதுக்கத்தில் சங்க மாநாடு, பிரதமருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுமா..?


மூன்று அதியுயர் பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் சமர்ப்பித்த தீர்மானத்தை உடனடியாக அமுல்படுத்துமாறு கோரி, சுதந்திர சதுக்கத்தில் 'சங்க மாநாட்டை' நடத்துவதற்கு மகா சங்கத்தினர் தயாராகி வருகின்றனர்.

 பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் பிரதமர் மஹிந்தபிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பிரதமர் விலக மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் குறித்த சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.