Header Ads



நோன்பு கஞ்சியை குடித்து விட்டு சென்று விடாமல், தொழுகையிலும் கலந்து கொண்ட ஆந்திர முதல்வர் ஜெகன் ரெட்டி


நோன்பு கஞ்சியை குடித்து விட்டு மற்றவர்கள் சென்று விடுவார்கள் ஆனால் தொழுகையிலும் கலந்து கொள்கிறார் ஆந்திர முதல்வர் ஜெகன்... 

மோடி அரசால் ஒருபக்கம் மதவாதம் தலைவிரித்து ஆடினாலும் மறுபக்கம் மனிதநேயம் விரும்பும் சில மாநில முதல்வர்கள் வாழ்த்துக்கள் ரெட்டி

ப.உதுமான் அலீ





No comments

Powered by Blogger.