Header Ads



நடிகர் ஜெஹான் சிலுவை சுமந்து, உண்மையை வெளிப்படுத்தக் கோரி பாதயாத்திரை


- Ismathul Rahuman -

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உண்மை தனமையை வெளிப்படுத்தக்  கோரி நடிகர் ஜெஹான் அப்புஹாமி, நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய சான்த செபஸ்தியன் தேவஸ்தானத்திலிருந்து கொச்சிகடை புனித அந்தோனியார் தேவாஸ்தானம் வரை சிலுவை சுமந்து பாதயாத்திரயை ஆரம்பித்துள்ளார்.    

19ம் திகதி மாலை 3.15 ஆரம்பிக்கப்பட்ட இந்த பாதயாத்திரை கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவஸ்தானத்தை 21திகதி அடைந்து அங்கிருந்து காலிமுகத்திடல் போராட்டக்கலத்தை சென்றடையவுள்ளார்.

  இந்த யாத்திரையின் போது குண்டுத் தாக்குதலில் பதவிக்கு வந்த அரசு வீட்டிற்குப் போ என்ற சுலோகத்தை சுமந்து ஆதரவாளர்கள் அவருடன் பயணிக்கின்றனர்.



No comments

Powered by Blogger.