Header Ads



ஜனாதிபதிக்கு எதிராக பாட்டுப்பாடிய ஹரீன் - கேட்டு ரசித்த மக்களும், எதிர்க் கட்சித் தலைவரும் (வீடியோ)

 


ஒடுக்குமுறை அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர போராட்டத்தின் 'ஐக்கிய சக்தி பாத யாத்திரை' மூன்றாவது நாளான இன்று (28) கலிகமுவவில் ஆரம்பமாகி வரக்காபொலவில் நிறைவடைந்தது. இதன் போதே இவ்வாறு பாட்டு படிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியினால் கண்டியில் இருந்து பாத யாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் முதலாம் திகதி இது கொழும்பை வந்து அடையுமென கூறப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.