Header Ads



ஆர்ப்பாட்டம் செய்தோ, கலகம் ஏற்படுத்தியோ பிரச்சினைக்கு தீ்வு காணமுடியாது


ஆர்ப்பாட்டம் செய்தோ கலகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டோ நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு தீ்வுகாணமுடியாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் நாட்டின் பொருளாதார மேலும் பாதாளத்துகே செல்லும் என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்கொண்டுள்ள பாெருளாதார சமூக பிரச்சினைக்கு ஜனநாயக மற்றும் அரசியல் அமைப்பு ஊடாக செயற்படுவதன் மூலமே தீர்வுகாண முடியுமெனவும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.