Header Ads



வரலாற்றில் முதன்முறையாக இன்று மூடப்பட்ட ஹரம் ஷரிபின் நுழைவாயில்கள் - அல்லாஹ்வின் அடியார்கள் கஃபாவைக் காண அலைஅலையாய் திரண்டனர்


 Muhammed Ismail Najee Manbayee (qasimi)

வரலாற்றில் முதன்முறையாக இன்று 29-04-2022 அஸர் தொழுகைக்குப் பின் ஹரம் ஷரிபின் நுழைவாயில் கள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு மூடப்பட்டன.

இது போன்று ஹஜ்ஜுடைய காலத்தில் கூட நடந்ததில்லை யாம்.

இரண்டாண்டுகளாக உம்ரா விற்கு அனுமதி இல்லாததால் தாயைப் பிரிந்திருந்த சேயைப் போல  உலகில் பல பகுதிகளிலிருந்து

அல்லாஹ்வின் அடியார்கள் கஃபாவைக் காண அலைஅலையாய் வந்து கொண்டே இருக்கின்றனர்.

அல்லாஹ் நமக்கும் அந்த வாய்ப்பை விரைவாக வழங்குவானாக!

தகவல்: ஹரமைன் இணையதளம்.

No comments

Powered by Blogger.