Header Ads



தேநீர், பால் தேநீர், உணவுப்பொதி, அப்பம், பராட்டா, கொத்து விலைகள் அதிகரிக்கும் நிலை

 


சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டமையால், தேநீர், பால் தேநீர், உணவுப்பொதி, அப்பம், பராட்டா, கொத்து உட்பட சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சமையல் எரிவாயு விலை அதிகரிப்புக்கு ஏற்ப, சிற்றுணவகங்களில் விலை அதிகரிப்பை மேற்கொள்வது குறித்த தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு அதன் உரிமையாளர்களுக்கே வழங்குவதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.