ரமழான் பரிசு மழை - 2022 (கேள்வி - 3)
A, ஈமான் கொண்டவர்களை சோதிப்பதாக அல் குர்ஆன் கூறும் சில வசனங்களை எழுதி அதன் மொழிபெயர்ப்பையும் தருக?
B, தீமையான செயல் புரிபவர்கள் மரணத் தருவாயில் பாவ மன்னிப்புக் கோருவது குறித்து அல் குர்ஆன் கூறுவது என்ன?
C, அல் குர்ஆனில் எத்தனை நபி மார்களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன? அதிகமாக பெயர் கூறப்பட்ட நபி யார்?
D, ஹதீஸ் மர்பூஉ என்றால் என்ன?
E, மனித வரலாற்றில் முதலாவது நோன்பு நோற்றவர் யார்? ஆதாரத்துடன் குறிப்பிடுக?
Post a Comment