Header Ads



ரமழான் பரிசு மழை - 2022 (கேள்வி - 20)

A, ‘ஆகவே எதை நீ தீர்ப்புக் கூற இருக்கிறாயோ அதை தீர்ப்புக் கூறிவிடு’ அல் குர்ஆனில் கூறப்பட்டுள்ள இந்த வசனம் யாரால் யாருக்கு எச்சந்தர்ப்பத்தில் கூறப்பட்டது என்பதை விளக்குக?

B, நபி (ஸல்) அவர்கள் அதிகமாக கேட்ட  பிரார்த்தனை எது? ஆதாரத்துடன் குறித்த பிரார்த்தனையைக் குறிப்பிடுக?

C, “சிறிய சூரத்துன் நிஸா” என்று அழைக்கப்படும் சூரா எது? 

D, மதீனாவில் நபி ஸல் அவர்களுக்கு முதலாவது கிடைக்கப்பெற்ற அன்பளிப்புப் பொருட்கள் எவை அவற்றை வழங்கிய நபித்தோழர் யார்?

E, இலங்கையில் அரபுத் தமிழ் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்த அறிஞரின் பெயர் என்ன? 



No comments

Powered by Blogger.