Header Ads



அனைத்து வகையிலும் சீரழிந்து வரும் நாட்டையே அரசாங்கம் உருவாக்கியுள்ளது - சஜித்


அனைத்து வகையிலும் சீரழிந்து வரும் நாட்டையே அரசாங்கம் உருவாக்கியுள்ளதாகவும், அனைத்து துறைகளும் வீழ்ச்சியடைந்து நாடு பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.  

இன்றைய (20) பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.