ஆசிரியர்களின் சம்பளத்தை வழங்கமாட்டேன் என்ற, கம்யூனிஸ்ட் கட்சி தவிசாளர் பதவி நீக்கம்
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து ராஜா கொலுரே நீக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் இன்று (24) நடைபெற்ற கட்சியின் மத்தியக் குழுக்கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதிபர் ,ஆசிரியர் தொழிற் சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்ற போது பாடசாலைக்கு வராதவர்களின் சம்பளத்தை வழங்க மாட்டேன் என வடமேல் மாகாண ஆளுநுருர்னு இவர் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment