கொரோனாவினால் முஸ்லிம்கள் அதிகளவில் மரணிக்கிறார்கள், சத்துர - Dr ஹம்தானி உரையாடலில் கூறப்பட்ட விடயம்
Dr அன்வர் ஹம்தானி - இல்லை, அங்கு அனைத்து மதங்களுடைய உடல்களும் உள்ளன. அதில் 1273 உடல்கள் முஸ்லிம்களுடையது. அவ்வாறெனின் உயிரிழப்பவர்களில் 1/4 மேற்பட்டோர் இனவிகிதசார (8%-12%) அடிப்படையை உயிரிழப்பவர்களில் முஸ்லிம்களுடையது.12%) அடிப்படையை பார்த்தால் இதனை விட வித்தியசமானது.
சதுர அல்விஸ் (முஸ்லிகளின் மரண அதிகரிப்பிற்கு) காரணம்..?
Dr அன்வர் ஹம்தானி -மரணித்தவர்களில் அதிகமானோர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள். அவ்வாறு தடுப்பூசி பெறாமல் இருக்கமதம், சமூகக் காரணிகளை கூறலாம்.நானும் முஸ்லிம் எங்கும் அவ்வாறு தடைகள் இல்லை.தாமாக மன நினைப்பிற்கு ஏற்ப உருவாக்கியவை அவ்வாறெனில் வைத்தியசாலைக்கு சென்று மருந்து எடுப்பதும் நல்லதல்ல. அவ்வாறெனில் நெஞ்சுவலி ஏற்பட்டால் மரணிக்க வேண்டும். உபதேசங்களை பின்பற்றாமல் இருப்பது அது தான் காரணம் என்று டாக்டர் தெரிவித்தார்.
சதுர அல்விஸ் - உண்மையிலே தடுப்பூசியில் பன்றி எண்ணெய் கலப்புகள் உள்ளடங்கப்பட்டுள்ளதா..?
Dr அன்வர் ஹம்தானி - இவ்வாறு சிந்திப்போம் முஸ்லிம் ஒருவர் வைத்தியசாலைக்கு வந்தால் முஸ்லிம் ஒருவருடைய இரத்தமா வழங்கப்படுகின்றது. இல்லை, இரத்த வங்கியால் பெற்ற மனித இரத்தமே வழங்கப்படுகின்றது. இதனைத்தான் உணர்ந்து கொள்ள வேண்டும். அல்லாவிடின் இவ் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுங்கள். பயப்படத்தேவையில்லை.அதிலும் எது நல்லது என்று கேட்கிறார்கள். கிடைப்பதைப் பெற்றுக் கொள்வதே நல்லது. உலகில் தடுப்பூசி பெறாத பெரும்பாலனோர் உள்ளனர். கடந்த இருவாரங்களில் நாம் தடுப்பூசி வழங்குவதில் முதலிடத்தில் உள்ளோம். அவ்வாறு வழங்கியும் பெற்றுக் கொள்ளாவிடின் அவர்கள் தனிப்பட்ட ரீதியில் பொறுப்பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் பதிலளித்தார்.
tamil.newsnow
அப்படியென்றால், வக்ஸினில் பன்றி சம்பந்தம் இருந்தாலும் பரவாயில்லை பெறுங்கள் என்று இவர் சொல்கிறார் போலும்.
ReplyDeleteஅல்லாஹ் எம்மவர்களுக்கு உலக அறிவுடன் மார்க்க அறிவையும் வழங்குவாயாக.
இனவாத மீடியாக்களை ஏன் நாம் புறக்கணிக்க முடிவதில்லை?
The question asked is whether pork oil was added..to compare human blood to that .. an attempt to divert the question.
ReplyDeleteDr Anwar hamthani sir,
ReplyDeleteMuslimkalin maranavihidam adihamaha iruppadukku piradaana karanam nerukkamana kudi iruppu aahum,ithatku maari maari aatchi seitha arasuhalum kaarenamaahum.awarhel arasa kaanihalai pahirumpodu muslimkalai purakkanikkinraner.