இறக்காமத்தில் கொரோனா ஜனாசாக்களை அடக்க இன்னும் அனுமதியில்லை - முஸ்லிம் அரசியல்வாதிகள் உடனடியாக களத்தில் குதிப்பார்களா..?
நாட்டில் தினமும் கொரோனா மரணங்கள் கூடிவரும் இன்றைய சூழ்நிலையில் ஓட்டமாவடி மஜ்மா நகரில் ஒதுக்கப்பட்ட இடமும் போதாமையாக உள்ளதனால் அவசரமாக இன்னும் பல இடங்களை கொரோனா தொற்றுடன் மரணிப்பவர்களுக்காக ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இறக்காமம் கொரோனா மையவாடி தொடர்பான தற்போதய உத்தியோகபூர்வ தகவலைப் பெற அம்பாறை அரசாங்க அதிபரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர், அம்பாறை அரசாங்க அதிபர் இது தொடர்பிலான தகவலை பாராளுமன்ற உறுப்பினரும், தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவிடம் எடுத்து கூறுமாறு என்னை கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேகச் செயலாளர் ஊடாக தகவலை எத்தி வைத்துள்ளேன். இவ்விடயம் தொடர்பில் பிரதேச அரசியல்வாதிகள் சகலரும் கரிசனை செலுத்தி உடனடியாக மாற்று இடங்கள் பலதையும் அடையாளப்படுத்த வேண்டிய தேவை இன்றைய கொரோனா அலையின் காரணமாக எழுந்துள்ளதாக அவர் இதன் போது தெரிவித்தார்.
- நூருல் ஹுதா உமர் -
Kilipppparhal.....
ReplyDeleteAnge awarhaluku ethum laafam irukkumaanaal nichayam kuthippaarhal
உங்களுடைய தலைவரை உங்களுக்கு நேரடியாக தொடர்பு கொள்ள முடியாதா?
ReplyDeleteமுஸ்லிம் அரசியல் ? முனாபிக் அரசியல்!
ReplyDeleteஇறக்காமம்"வாங்காமம்"கிராமத்தில் தான் கொரோனா மையவாடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.அப்போதுதான் மக்களுக்கு விளங்கும்.
ReplyDeleteஇறக்காமம் "வாங்காமம்" கிராமத்தில் தான் கொரோனா மையவாடி தேர்ந்தெடுக்கப்பட்டது.அப்போதுதான் மக்களுக்கு விளங்கும்.
ReplyDelete