Header Ads



இராப்போசனத்துடன் மஹிந்த – ரணில் சந்திப்பு, சிரந்தியும் பங்கேற்பு


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எம்.யுமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் முக்கியமான சந்திப்பொன்று ​நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

இராப்போசனத்துடன் இடம்பெற்ற இந்த சந்திப்பில், பிரதமரின் பாரியாரும் கலந்துகொண்டிருந்தார். இதன்போது பல முக்கியமான விடயங்கள் குறித்து, இருவரும் கலந்துரையாடினர் என அறியமுடிகின்றது.  



2 comments:

  1. SATTI SUDATHED KAI VIDADEDA-PONAAL POKADUM PODAA.

    ReplyDelete
  2. முன்பெல்லாம் ஒழிந்து ஒழிந்து ஒன்றுகூடிய மச்சான்மார் தற்போது பகிரங்கமாக ஒன்றுகூடுகின்றார்கள்.இரண்டு அலிபபாக் கூட்டங்களின் தலைவர்களும் இப்போது எல்லாவிடயங்களிலும் ஒன்றுபடுகின்றார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.