Header Ads



நிதி அமைச்சரானார் பசில் - பாராளுமன்றத்தில் முன்வரிசையில் ஆசனம்


தேசிய பட்டியலில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பசில் ராஜபக்ஷ இன்று -08- ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அமைச்சரவை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார். 

இதற்கமைய அமைச்சரவை நிதி அமைச்சராக அவர் பதவி ஏற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அதேவேளை பசில் ராஜபக்ஷவுக்கு பாராளுமன்றத்தில் முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளதாக படைக்கல சேவிதர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.