முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் பலியானவர்களிற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் அஞ்சலி செலுத்தினர்இது குறித்து தனதுமுகநூலில் பதிவிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பதிவிட்டுள்ளார்.
நம்ம உறுப்பினர் இப்படி செய்து காட்ட முடியாது.
ReplyDelete