பாயிசின் மரணம் தொடர்பில், பொலிசார் விசாரணை - ஆதரவாளர்கள் வைத்தியசாலை விரைவு (படங்கள்)
(புத்தளத்திலிருந்து நேரடி ரிப்போர்ட்)
புத்தளம் நகர சபையின் தலைவர் கே.ஏ.பாயிஸ் (வயது 52)இ விபத்தொன்றில் இன்று (23) மரணமடைந்தார்.
அவருடைய ஜனாஸா, வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பத்தை அறிந்து கவலையுற்றிருக்கும் அவரது நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் வைத்தியசாலை அருகில் காணப்படுகின்றனர்.
விபத்தினால் பாயிசின் மரணம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படும் நிலையில் அதுபற்றி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Inna Lillaahi winna ilaihi rajioon
ReplyDelete