ஒராண்டுக்கும் மேலாக வீட்டிலேயே இருந்தும், கொரோனா பாதிப்பு - புலம்புகிறாள் தஸ்லிமா நஸ்ரின்
ஒரு ஆண்டுக்கும் மேலாக வீட்டிலேயே இருந்தும் தனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தஸ்லிமா நஸ்ரின் கூறியுள்ளார்.
ஒரு ஆண்டுக்கும் மேலாக வீட்டிலேயே இருந்தும் தனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக வங்காளதேசத்தைச் சேர்ந்த எழுத்தாள தஸ்லிமா நஸ்ரின் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-
"கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே வீட்டிலேயே தனியாகத்தான் இருந்தேன். என் வளர்ப்புப் பூனைதான் எனக்கு துணை. நான் வெளியில் எங்கும் செல்லவில்லை. யாரையும் வீட்டுக்குள் விடவில்லை. சமைத்தல், வீட்டை சுத்தம் செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்டேன். ஒரு ஆண்டுக்கும் மேலாக வீட்டிலேயே இருந்தும் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. ஒரு ஆண்டாக வீட்டிலேயே இருந்தும் எனக்கு எப்படி கொரோனா தொற்று ஏற்பட்டது என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்" என பதிவிட்டுள்ளார்.
நீ வீட்டிற்குள்ளேயே இருந்தாலும் மரணமும் உன்னை தேடி வரும். அன்று உன்னுடைய பூனையும் உன்னோடு வரமுடியாது
ReplyDeleteஉனக்கு அல்லாஹ் வை தெரியுமா அவன் எப்படிப்பட்டவன் அவன்தான் அல்லாஹ் விளங்கிக்கொள்
ReplyDeleteINRU ULAKATHIL ULLA ELLAVAKAIYAANA
ReplyDeleteCORONAAKALUM IVALUKKU VARUM.
It is not a respectful title.
ReplyDeleteஎங்களுக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இயற்கை
ReplyDeleteதேவையானோரை மட்டும் தெரிவு செய்து கொள்கின்றதோ?
படைத்தவன் ஒருவன் இருக்கின்றன என்பதை உனக்கு உணர்ந்துவாதட்கு
ReplyDeleteSapreen
You have to consult a psychiatrist.
ReplyDeleteDo not worry you will not die by corona but by any other worst disease, may Allah curse you
ReplyDeleteThis is a examination.Allh
ReplyDeleteThis is a examination
ReplyDeleteஉமக்கு அதுவும் ஏற்படும் அதற்கு அப்பாலும் ஏற்படும், கடந்த காலங்களில் இந்த உலகில வாழும் 1.7 பில்லியன் முஸ்லிம்களின் மனதையும் புண்படுத்த உமக்கு உலக வாழ்விலும் மறுமையிலும் அல்லாஹ்வின் சரியான தீர்ப்பு காத்திருக்கின்றது. அந்த நேரம் வரும்வரை பொறுத்திரும்.
ReplyDeleteYou forget to mention she is against the Muslims..
ReplyDeleteHer opinions always against us.. She never ever said she is a Muslim now.. May Allah show her the right path.
நான் காலையில் இதற்கு ஒரு கருத்து இட்டேன் ஏன் அதை போடவில்லை
ReplyDeleteஉனக்கு இன்னும் வரும்.Wait n c
ReplyDeleteஇது நல்ல சந்தர்பம் உனக்கு இறைவனை அறிந்து கொள்ள
ReplyDeleteகொரணா தொற்று எப்படி ஏற்பட்டது, ஏற்படும் என்று தெரியாத ஒரு ஆசாமியாக இந்த அம்மா இருக்கின்றாரே. முதலில் அவரது வீட்டு யன்னல்களை மூடி வைப்பதோடு வெளிக்காற்று உடலினுள் செல்லாதவாறு அவர் உடலில் உள்ள அனைத்துத் துவாரங்களையும் மிக முக்கியமாக வாய் மூக்கு என்பனவற்றையும் மூடி வைக்குமாறு நான் ஆலோசனை கூற விரும்புகின்றேன்.
ReplyDeleteஉனக்கு இறைவனின் சாபம் உண்டாயிற்று அதனால்தான் வீட்டிலிருந்த உனக்கு கொரோனா தோற்று உறுதியாக இருக்கின்றது இஸ்லாத்தையும் குர்ஆனையும்கேவலப்படுத்திய உனக்கு இறைவனின்தண்டனை
ReplyDelete