Header Ads



7 நாட்களின் பின்னர் வாயைத் திறந்தது சவூதி


பலஸ்தீனிய உரிமைகளை இஸ்ரேல் "அப்பட்டமாக மீறுவதை" கண்டித்து, இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கான உலகளாவிய நடவடிக்கைக்கு அழைப்பு விடுப்பதாக சவூதி வெளியுறவு மந்திரி இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் உரையாற்றினார்.

No comments

Powered by Blogger.