Header Ads



71 குழந்தைகள் உட்பட 274 பலஸ்தீனியர்கள், இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்


மே 7 முதல் 21 வரை 274 பலஸ்தீனியர்கள் இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்

இரண்டு வார வன்முறையைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனிய இயக்கமான ஹமாஸுக்கும் இடையே போர்நிறுத்தம் எட்டப்பட்டது.

மே 7 முதல் 21 வரை 274 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் - இவர்களில் குறைந்தது 71 குழந்தைகள் ஆவர்.

பெரும்பான்மையானவர்கள் - 243 - காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்கள். ஆவர்.

2 comments:

  1. (இன்ஷா அழ்ழாஹ் ) 17 குழந்தைகள் உம் மறுமையில் பெற்றோருடன் சுவர்கத்தில் உலா வருவார்கள் (இன்னாலில்ழாஹி வயின்னாஇலைஹி ராஜிஹுன் )

    ReplyDelete
  2. (இன்ஷா அழ்ழாஹ் ) 71 குழந்தைகள் உம் மறுமையில் பெற்றோருடன் சுவர்கத்தில் உலா வருவார்கள் (இன்னாலில்ழாஹி வயின்னாஇலைஹி ராஜிஹுன் )

    ReplyDelete

Powered by Blogger.