ஜாமியா நளீமிய்யா, கொரோனா சிகிச்சையளிக்கும் மையமாகியது - 270 பேருக்கு முழு வசதிகளுடன் ஏற்பாடு (படங்கள்)
பேருவளை ஜாமியா நளீமிய்ய கோவிட் தொற்றாளர் சிகிச்சையளிக்கும் தற்காலிக மையமாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கான வேலை மேற்பார்வைகளை இன்று -07- அமைச்சர் ரோஹித்த அபேயகுணவர்தன மர்ஜான் பளீல் Mp ஆகியோர் பார்வையிட்டனர். மொத்தமாக 270 நபர்களுக்கு முழு வசதிகளுடன் கூடிய சிகிச்சையளிப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Very good decision.
ReplyDeleteReally appreciate
ReplyDeleteBetter do things like this than just complaining in the media, TV channels and this web news publication. This is "participation and inclusion", Insha Allah. Hon. Marjan Faleel is a proactive politician and will be a good leader for the Muslim community in the future, Insha Allah.
ReplyDeleteNoor Nizam - Convener "The Muslim Voice".
ஊடகங்கள், தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் இந்த வலை செய்தி வெளியீட்டில் புகார் செய்வதை விட இது போன்ற விஷயங்களைச் செய்வது நல்லது. இது "பங்கேற்பு மற்றும் உள்ளடக்கம்", இன்ஷா அல்லாஹ். க .ரவ மர்ஜன் ஃபலீல் ஒரு செயலூக்க அரசியல்வாதி, எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு நல்ல தலைவராக இருப்பார், இன்ஷா அல்லாஹ்.
ReplyDeleteநூர் நிஜாம் - கன்வீனர் "தி முஸ்லீம் குரல்".
Noor Nizam - Convener "The Muslim Voice".