Header Ads



சமூகம் அவஸ்தைப்பட மார்க்க அறிஞர்கள், அமைப்புக்கள், அரசியல் தலைவர்களுமே காரணம் (வீடியோ)

- ஏ.எச்.ஏ. ஹுஸைன் -

எங்கும் எதிலும் அரசியல் கலந்திருப்பதே தற்போது நமது சமூகம் அவஸ்தைப்படுவதற்குக் காரணமாகும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

ஏறாவூர் இளம்தாரகை விளையாட்டுக்கழகத்தின் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டும் ஏறாவூரின் அரசியல் முன்னோடிகளான முன்னாள் விசேட ஆணையாளர்  மர்ஹும்  எம்.ஏ.சி. அப்துல் றஹ்மான் மற்றும் முன்னாள் பிரதி;யமைச்சர் டொக்டர் பரீட் மீராலெப்பை ஆகியோரின் நினைவாகவும் நடாத்தப்பட்ட கிரிக்கெற் இறுதிச் சுற்றுப்போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.

ஏறாவூர் அலிகார் தேசிய கல்லூரி  விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை மாலை  போட்டியின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன. அங்கு தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்

3 comments:

  1. Neenga NALLA PANAM SAMBAARINGA
    SLMC ALL OF YOU.
    MATTHAWANUKKU VIRAL NEETAWUM

    ReplyDelete
  2. cheating beggers, throw stone on his head ,allah woll give heavens

    ReplyDelete
  3. கிழக்கு மாகாண மக்கள் ஏனையவர்கள் திருப்பித் திருப்பிக்கூறியும் கேட்காது இந்த வீணாப் போனவனை பாராளுமன்றத்துக்கு அனுப்பியது தான் அவர்கள் செய்த பாரியகுற்றம். அந்த சமூகம் இவனை ஓரம்கட்டவேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.