முஸ்லிம் அரசியல்வாதிகளை, சந்தேகிக்கும் மல்கம் ரஞ்சித்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்கும் 20வது திருத்தத்திற்கு முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களின், ஆதரவை பெற்றுக்கொண்டமைக்கும் இடையில் தொடர்பிருக்கலாம் என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
முஸ்லீம் அரசியல் கட்சியின் தலைவர் ஒருவர் 20வது திருத்தத்திற்கு எதிராக வாக்களித்துள்ளமையும், அவரது கட்சி உறுப்பினர்கள் 20 வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளமையும், ரிசாத் பதியுதீனின் சகோதரர் விடுதலை செய்யப்பட்டமையும் கேள்விக்குறிய விடயங்களாக காணப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவை அனைத்தும்இணக்கப்பாடொன்றின் ஒரு பகுதியாகயிருக்கலாம் எனவும் அவர்தெரிவித்துள்ளார். TL
dear priest , manoganazan mp party person also supported 20th amendment
ReplyDeleteamapra distrist one womens mp group of sajith paramdas mp who also supported 20th amenmenth
easter bomb blast has been done by rajapka thugs terrorist ,in future capture petrolium industries at mannar sea surface
Ivarin kirukkuttanattuk panjame illai, he is using the time very well
ReplyDeleteMeeka pissek
ReplyDeleteTHIS MAN IS GREAT JOKER OF 2021
ReplyDeleteஇவர் யென்ன பேசும் பொம்மை poal irukiraro
ReplyDeleteஇந்த நாட்டில் குழப்பதை உண்டுபண்ணி காரியம் சாதிக்கும் சர்வதேச கைக்கூலி. ஒரு முத்தின பைத்தியம்
ReplyDeleteஎத்தகைய சவால்களையும் நாகரீகமான ஆதர பூர்வமான விவாதங்களின்மூலம் எதிர்கொள்ள முஸ்லிம் இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அதுமட்டுமே வெற்றிக்கும் தீர்வுக்கும் வ ஜப்னா முஸ்லிம் தளத்தில் இடம் பெறும் கருத்துக்கள் அவ்வண்ணமே முன்னெடுக்கப்பட வேண்டும்.
ReplyDelete