- TM -மாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் ஜூன் மாதம் நடத்துவதற்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய எதிர்வரும் புதன்கிழமை மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களை ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment